JEYARAM,SHREYA GHOSAL நெஞ்சத்திலே நெஞ்சத்திலே NENJATHILAE LYRICS
பெண்: நெஞ்சத்திலே நெஞ்சத்திலே
நீ தானே மொத்தத்திலே...
ஆண்: மொத்தத்திலே உன் அழகைக்
கண்டேனே முத்தத்திலே...
பெண்: முத்தத்திலே.. ஓசையில்லை..
சத்தமெல்லாம்.. வெட்கத்திலே..
ஆண்: வெட்கத்திலே.. தத்தளித்தால்..
காதல் பொங்கும்..
நெஞ்சத்திலே
நெஞ்சத்திலே...
ஆண்: நீ பேசியும்.. நான் பேசியும்..
தீராதம்மா பொழுதுகள்...
பெண்: பொழுதுகள்.. தீரலாம்..
மாறாது என்றும் இனிமைகள்...
ஆண்: இனிமைகள்.. முளைத்தன..
ஆதாம் ஏவால் தனிமையில்...
பெண்: தனிமையில்.. இருவரும்..
பேசும் மவுனம் இளம் வெயில்....
ஆண்: வெயில் சாரல் அடிக்கும்..
நிழல் கூடி அணைக்கும்..
பெண்: அணைக்கும் ஆசை ஆயிரம்..
கலைக்கும் பாஷை பாசுரம்..
ஆண்: சுரம் ஏழிலும்.. சுவை ஆறிடும்..
கூடும் இன்பம் நெஞ்சத்திலே...
நெஞ்சத்திலே...
பெண்: வா என்பதும்.. போ என்பதும்..
காதல் மொழியில் ஒரு பொருள்...
ஆண்: ஒரு பொருள்.. தருவதால்..
நீயும் நானும் மறைபொருள்
பெண்: பொருள் வரும்.. புகழ் வரும்..
ஓர் நாள் வாழ்வில் எது சுகம்...
ஆண்: சுகம் தரும்.. சுவை தரும்..
காதல் போல எது வரும்...
பெண்: வரும் வார்த்தை தயங்கும்..
நம்மைப் பார்த்து மயங்கும்..
ஆண்: மயங்கும் மாலை சூரியன்..
கிரங்கும் நாளும் ஐம்புலன்..
பெண்: புலன் ஐந்திலும்.. திசை நான்கிலும்..
தேடும் இன்பம் நெஞ்சத்திலே...
நெஞ்சத்திலே...
JEYARAM,SHREYA GHOSAL நெஞ்சத்திலே நெஞ்சத்திலே NENJATHILAE lyrics are property and copyright of their owners and are provided for educational purposes and personal use only.